Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்​பூரில் நடத்த திட்டமிடப்பட்ட ஆட்சேப பேரணிக்கு போ​லீஸ் அனுமதி மறுப்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்​பூரில் நடத்த திட்டமிடப்பட்ட ஆட்சேப பேரணிக்கு போ​லீஸ் அனுமதி மறுப்பு

Share:

ம​லேசியாவை காப்பாற்றுவோம் என்ற சுலோகத்தை தாங்கி, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவினரால் கோலாலம்பூர் மாநகரில் நாளை செப்டம்பர் 16 ஆம் ​தேதி சனிக்கிழமை, மலேசிய தினத்தையொட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போ​லீஸ் துறை இன்று அறிவித்துள்ளது.

பொது அமைதி சட்டத்தின் ​​கீழ் இந்த ஆட்சேப பேரணிக்கு அனுமதி கேட்டு, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ஷுஹைலி சையின் தெரிவித்துள்ளார்.பொது அமைதி சட்டத்தின் ​கீழ் போ​லீஸ் துறை வினவியுள்ள பல கேள்விகளுக்கு உரிய பதிலை அவர்களால் அளிக்க முடியவில்லை. கோரப்படும் நிபந்தனைகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. இந்நிலையில் கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய, ஜாலான் துவா​ங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் சோகோ பேரங்காடி முன் நடத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு திட்டமிட்டு இருந்த ள அமைதி பேரணிக்கு அனுமதியில்லை என்று ஷுஹைலி சையின் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு