Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசல்களை அரசியல் களமாக பயன்படுத்தாதீர் - மாமன்னர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசல்களை அரசியல் களமாக பயன்படுத்தாதீர் - மாமன்னர் வலியுறுத்து

Share:

பள்ளிவாசல்களை எந்தவொரு தரப்பும் அரசியல் களமாக பயன்படுத்தக்கூடாது என்று முஸ்லீம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா நினைவுறுத்தியுள்ளார்.

பள்ளிவாசல்கள் புனிதத்திற்குரிய ஒரு மேன்மையான பரிபாலனமாக முஸ்லீம்கள் தற்காக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.

பிற மதத்தினருக்கு, பள்ளி வாசல்கள் ஒரு முன்னுதாரண வழிப்பாட்டுத் தலமாக விளங்கிடச் செய்ய வேண்டும் என்று முஸ்லீம்களை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.

இன்று மலாக்கா, பாசாங்கில் நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மாமன்னர் இந்த அறைக்கூவலை விடுத்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து