Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி
தற்போதைய செய்திகள்

பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி

Share:

தாசேக் கெலுகோர், செப்டம்பர் 24-

பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 202 குடும்பங்களுக்கு கூட்டரசு அரசாங்கத்தின் நிதி உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1,500 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த 1,500 வெள்ளி நிதி உதவியில் 500 வெள்ளி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், எஞ்சிய ஆயிரம் வெள்ளி, NADMA ( நட்மா ) எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியும் வழங்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தம் வீடுகளிலிருந்து நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக Shamsul Iskandar விளக்கினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்