Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலீ கடப்பிதழ், வியட்நாம் பெண் கைது
தற்போதைய செய்திகள்

போலீ கடப்பிதழ், வியட்நாம் பெண் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை 18-

பொய்யான அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி, மற்றவருக்கு சொந்தமான ஜெர்மனி கடப்பிதழ் மூலம் மலேசியாவிற்குள் நுழைவதற்கு முயற்சி செய்த வியட்நாம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய அந்த வியட்நாம் பெண், கடந்த திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் பினாங்கு, பயான் லேபாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

அமெரிக்காவிற்கு செல்வதற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக ஆவணங்கள் சோதனைக்கு உட்பட்ட போது அந்த வியட்நாம் பிரஜை சிக்கியதாக பராத் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் மேற்பார்வையாளர் கமருல் ரிசல் ஜெனல் தெவித்தார்.

பினாங்கை சுற்றிப் பார்க்க வந்த அந்த வியட்நாம் பெண், பின்னர் பினாங்கிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு மற்றவருக்கு சொந்தமான ஜெர்மனி கடப்பிதழை பயன்படுத்திய போது அவர் பிடிபட்டதாக கமருல் ரிஷால் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு