Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய மோசடி: ஜோகூரில் 2.8 மில்லியன் ரிங்கிட்டைப் பறிகொடுத்த 2 மருத்துவர்கள்
தற்போதைய செய்திகள்

நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய மோசடி: ஜோகூரில் 2.8 மில்லியன் ரிங்கிட்டைப் பறிகொடுத்த 2 மருத்துவர்கள்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-

ஜோகூரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு மருத்துவர்கள், போலியான பார்சல் மற்றும் முதலீட்டு மோசடிகளில் சிக்கி 2.8 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஜோகூரில் 20 வயதான பெண் மருத்துவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில், அவர் பெயரில் பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அதில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் கூறி மிரட்டிய மர்ம நபரிடம் சிக்கி, 150,000 ரிங்கிட்டை அவர் இழந்துள்ளார்.

அதே போல் நடந்த மற்றொரு மோசடி சம்பவத்தில், 45 வயதான மருத்துவரிடம் வெளிநாட்டு முதலீட்டு திட்டம் என்று பெயரில் செய்யப்பட்ட மோசடியில், 2.6 மில்லியன் ரிங்கிட்டை அவர் இழந்துள்ளதாக ஜோகூர் காவல் துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்