May 16, 2026
Thisaigal NewsYouTube
நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய மோசடி: ஜோகூரில் 2.8 மில்லியன் ரிங்கிட்டைப் பறிகொடுத்த 2 மருத்துவர்கள்
தற்போதைய செய்திகள்

நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய மோசடி: ஜோகூரில் 2.8 மில்லியன் ரிங்கிட்டைப் பறிகொடுத்த 2 மருத்துவர்கள்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-

ஜோகூரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு மருத்துவர்கள், போலியான பார்சல் மற்றும் முதலீட்டு மோசடிகளில் சிக்கி 2.8 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஜோகூரில் 20 வயதான பெண் மருத்துவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில், அவர் பெயரில் பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அதில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் கூறி மிரட்டிய மர்ம நபரிடம் சிக்கி, 150,000 ரிங்கிட்டை அவர் இழந்துள்ளார்.

அதே போல் நடந்த மற்றொரு மோசடி சம்பவத்தில், 45 வயதான மருத்துவரிடம் வெளிநாட்டு முதலீட்டு திட்டம் என்று பெயரில் செய்யப்பட்ட மோசடியில், 2.6 மில்லியன் ரிங்கிட்டை அவர் இழந்துள்ளதாக ஜோகூர் காவல் துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்