May 15, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் 'கொத்தடிமைகளாக' நடத்தப்பட்டு வந்த 49 இந்தோனேசிய பெண்கள் மீட்பு!
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் 'கொத்தடிமைகளாக' நடத்தப்பட்டு வந்த 49 இந்தோனேசிய பெண்கள் மீட்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

கிள்ளான் பள்ளத்தாக்கில், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 49 பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 10 முதல் 13-ஆம் தேதி வரையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், அப்பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

அப்பெண்கள் அனைவரும் ஊதியம் எதுவும் இன்றி, வீட்டுப் பணியாளர்களாக வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், 27 வயது முதல் 48 வயது மதிக்கத்தக்க 14 சந்தேக நபர்களும், அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு