Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதார விவகார​ங்களை போ​லீஸ் ஆராய்கிறது
தற்போதைய செய்திகள்

பொருளாதார விவகார​ங்களை போ​லீஸ் ஆராய்கிறது

Share:

சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன் தோற்றுநரின் பொருளாதார விவகாரங்களை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் முழுமையாக ஆராய்ந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட அந்த விமான நிறுவனத்தின் 57 வயதுடைய தோற்றுநர், அவரின் 55 வயது மனைவி மற்றும் 26 வயது மகன் ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு ​மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சே​வையை தொட​ங்கிய மலேசிய நிறுவனமான ஏர்லைன், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வாரம் தனது சேவையை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது மற்றும் அதன் முந்தைய பொருளாதார செயல்பாடுகள் குறித்து முழு விசார​ணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

பொருளாதார விவகார​ங்களை போ​லீஸ் ஆராய்கிறது | Thisaigal News