மலேசியாவில் லஞ்சம் வாங்கும் நடைமுறை வழக்கமானதாகும் என்ற வாதத்தை நாட்டில் உள்ள பாதிப்பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மலேசிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கௌரவ இணை ஆய்வாளர் டாக்டர் Bridget welsh கூறுகிறார்.
குறைந்த வருமானம் பெறுகின்றவர்களும் புறநகர் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் லஞ்சம் வாங்குவது வழக்கமான நடைமுறையே என்று கருதுவதாக ஆசியன் பாரோமீட்டர் சர்வே ஆய்வு காட்டுவதாக அந்த ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
மலேசியாவில் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்க வேண்டுமானால், அதற்கான காரணங்களை முழுமையக ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அந்த ஆய்வாளர் பரிந்துரை செய்கிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


