Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மலாயா பல்கலைக்கழக காலியிட எண்ணிக்கையில் முரணான தகவல் ஏன்? - உயர்க்கல்வித் துறைக்கு மசீச கேள்வி
தற்போதைய செய்திகள்

மலாயா பல்கலைக்கழக காலியிட எண்ணிக்கையில் முரணான தகவல் ஏன்? - உயர்க்கல்வித் துறைக்கு மசீச கேள்வி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

மலாயா பல்கலைக்கழகத்தின் கணக்கியல் திட் படிப்பில், இவ்வாண்டு 85 காலி இடங்கள் உள்ளதாக உயர்க்கல்வித் துறை வெளியிட்டிருந்த புள்ளி விவரத்திற்கு எதிராக மசீச தலைவர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், கடந்த 2011 மற்றும் 2024-க்கு இடையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் இப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் பதிவுகள் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகளைக் காட்டும் போது, உயர்க்கல்வித் துறையின் தரவுகள், 85 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறுவது ஏன்? என்று இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து