Mar 21, 2026
Thisaigal NewsYouTube
4 ஆண்டு கால சேவைக்கு பிறகு, கட்டாய பணி ஓய்வைப் பெற்றார்,தேர்தல் ஆணையத் தலைவர்
தற்போதைய செய்திகள்

4 ஆண்டு கால சேவைக்கு பிறகு, கட்டாய பணி ஓய்வைப் பெற்றார்,தேர்தல் ஆணையத் தலைவர்

Share:

கோலாலம்பூர், மே 10-

4 ஆண்டுகள் தேர்தல் ஆணையத்தை வழி நடத்திவந்த டான் ஸ்ரீ அப்துல் கானி சாலே, நேற்று தொடங்கி கட்டாய பணி ஓய்வை பெற்றார்.

நாளை நடைபெறவுள்ள சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலே, அவர் தலைமையில் நடைபெறவிருக்கும் இறுதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, தேர்தல் ஆணையத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி வந்த கானி சாலே, கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில், தேர்தல் ஆணையத்தை தாம் வழிநடத்திய அனுபவங்களை என்றென்றும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து