Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மின் அஞ்சல் வழி முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கு மிரட்டல்
தற்போதைய செய்திகள்

மின் அஞ்சல் வழி முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கு மிரட்டல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

மின் அஞ்சல் வழி தாம் மிரட்டப்பட்டு வருவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி புகார் தெரிவித்துள்ளார்.

ஆடவர் ஒருவருடன் தாம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ படம் தங்களிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருப்பதற்கு 4 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கோரி, அடையாளம் தெரியாத நபர்கள் தம்மை மிரட்டி வருவதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பணத்தை எவ்வாறு தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதற்கு அனாமதேய நபர்கள் கியூஆர் குறியீட்டையும் வழங்கியுள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டார்.

எனினும் இது உண்மையிலேயே தமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ள அவதூறாகும் என்று ரஃபிஸி தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்