Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மானபங்கம்: பாகிஸ்தான் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மானபங்கம்: பாகிஸ்தான் ஆடவர் கைது

Share:

மலாக்கா, மே.23-

பல்கலைக்கழக மாணவி ஒருவரை மானபங்கம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலாக்கா, ஜாலான் ஆயர் குரோ லாமாவில் கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், 21 வயது மாணவி, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு இஸோரா உணவு வளாகத்தின் படிக்கட்டைப் பயன்படுத்திய போது எதிரே வந்த அந்த பாகிஸ்தானிய ஆடவர், அந்த மாணவியைக் கட்டியணைத்து, முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

அந்த பாகிஸ்தான் ஆடவரின் உடும்புப் பிடியில் சிக்கி, தப்பிக்க முயற்சி செய்த போது, அவரின் கைமுட்டியில் காயம் ஏற்பட்டதாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு