Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீன் யாசினின் கடப்பிதழை ஒப்படைக்கக்கூடாது
தற்போதைய செய்திகள்

முகை​தீன் யாசினின் கடப்பிதழை ஒப்படைக்கக்கூடாது

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் அனைத்துலக கடப்பிதழை ​நீதிமன்றம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

தம்முடைய அனைத்துலக கடப்பிதழ் எவ்வித நிபந்தனையின்றி திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமர் செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் லிம் வாய் கியோங் இன்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

முகை​தீன் யாசினுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர் இன்னமும் 3 கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார் என்பதை​ ​நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று லிம் வாய் கியோங் தமது எதிர்மனுவில் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு