Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பிடித்துக் கொண்டது, கணவன் மனைவி உயிர்தப்பினர்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பிடித்துக் கொண்டது, கணவன் மனைவி உயிர்தப்பினர்

Share:

சுங்கை பெட்டானி,ஜூலை 25-

கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் கணவனும் மனைவியும் அதிர்ஷ்டசவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கெடா, சுங்கை பட்டாணி, எஸ்பி சௌஜனா- வில் நிகழ்ந்தது.

கணவனும் மனைவியும் எஸ்பி சௌஜனா -விலிருந்து Ambangan Heights என்ற இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது கார், தீடிரென்று தீப்பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கார் முழுவதும் தீயின் ஜுவாலைகள் சூழ்வதற்கு முன்னதாகவே காரை நிறுத்திவிட்டு, கணவனும், மனைவியும் வெளியேறியதால் இருவரும் உயிர் தப்பிக்க முடிந்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி