May 25, 2026
Thisaigal NewsYouTube
இழப்பீடு வழங்கும்படி முன்னள் ஆசிரியருக்கு உத்தவு
தற்போதைய செய்திகள்

இழப்பீடு வழங்கும்படி முன்னள் ஆசிரியருக்கு உத்தவு

Share:

ஷா ஆலம், அக்டோபர் 11-

தலையில் 5 தையல்கள் போடும் அளவிற்கு முன்னாள் மாணவன் ஒருவனை துடைப்பதால் தலையிலேயே அடித்து காயப்படுத்தியாக கூறப்படும் செலாயாங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 90 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அந்த முன்னாள் மாணவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அந்த முன்னாள் ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் டத்தோ ஹசிசா காசிம் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோர் 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செலாயாங் தொடக்கப்பள்ளியில் மலாய் பாடத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவன், எட்டு வயதாக இருக்கும் போது நடந்த இச்சசம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக அந்த மாணவனின் தந்தை இவ்வழக்கை பதிவு செய்தார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு