Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பேருந்துடன் மோதல், காரில் பயணித்த இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

பேருந்துடன் மோதல், காரில் பயணித்த இருவர் மரணம்

Share:

மூவார், ஏப்ரல்.17-

தொழிற்சாலைப் பேருந்துடன் கார் ஒன்று எதிரும் புதிருமாக மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் சால்லே – புக்கிட் பாசீர் சாலையில் நிகழ்ந்தது.

பெரோடுவா அஸியா காரில் பயணித்த 21 வயது நுர் அய்மான் முகமட் அஸாரி மற்றும் 26 வயது அமார் ஜஸ்லி யுசோப் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

கடும் காயங்களுக்கு ஆளான அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மூவார் தீயணைப்பு நிலைய கமாண்டர் முகமட் பாஃஸ்லி மாட் ஜினின் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி