Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கட்டண உயர்வை சமாளிக்க உரிய வழிகள் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

கட்டண உயர்வை சமாளிக்க உரிய வழிகள் அறிவிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், டிச.12-


மருத்துவ காப்புறுதி பாலிசிக்கான பிரமியத் தொகை விகிதம் உயர்த்தப்படவிருக்கும் வேளையில் அதனை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து மத்திய வங்கியான பேங்க் நெகாரா அடுத்த வாரம் அறிவிக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

பிரமியத் தொகை உயர்வினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சுமையை குறைப்பதற்கு பிரமியத்தொகை உயர்வில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் கையாண்ட அணுகுமுறையின் கோட்பாட்டை அடிப்டையாக கொண்டு, கட்டண உயர்வை சமாளிப்பதற்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அமிர் ஹம்ஸா சுட்டிக்காட்டினார்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது