May 26, 2026
Thisaigal NewsYouTube
சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

Share:

டிச. 11-

நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் மாட் ரெம்பிட் களை கட்டுப்படுத்த, 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்களை இறுதி செய்து வருகிறது சாலை போக்குவரத்து அமைச்சு. இதனால், அக்குற்றத்தைப் புரிகிறவர்களைக் கட்டுப்படுத்தும் என அதன் துணை அமைச்சர் Hasbi Habibollah தெரிவித்தார்.

இந்த திருத்தம், மாட் ரெம்பிட் புரியும் வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல், சட்டவிரோத பந்தயம் போன்ற ஆபத்தான செயல்களுக்கு தெளிவான வரையறையை வழங்கும். மேலும், சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என துணை அமைச்சர் விளக்கினார்.

சாலைப் போக்குவரத்துத் துறையும் காவல் துறையும் மாட் ரெம்பிட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் எனக் கூறிய Hasbi Habibollah,
இந்த முயற்சிகள் அனைத்தும் மாட் ரெம்பிட் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், மற்ற சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டவை என அவர் மேலும் சொன்னார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு