கடன் பெற்றவர்களின் வீட்டை எரிப்பதற்கும், சிவப்பு சாயம் வீச்சு நடத்துவதற்கும் கூலிப் பணமாக 1,500 வெள்ளியை வழங்கும் வேலையாட்களை தேடி, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ள வட்டி முதலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவாக்கோத்த சமரஹன் என்ற இடத்தில் தமக்கு சொந்தமான வீடு எரிக்கப்பட்டது மற்றும் அந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பில் கடந்த ஜுலை 7 ஆம் தேதி நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த வட்டி முதலை தேடப்பட்டு வருவதாக சரவாக் மாநில போலீஸ் தலைவர் முகமது அஸ்மான் அஹ்மத் சப்ரி தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


