கடன் பெற்றவர்களின் வீட்டை எரிப்பதற்கும், சிவப்பு சாயம் வீச்சு நடத்துவதற்கும் கூலிப் பணமாக 1,500 வெள்ளியை வழங்கும் வேலையாட்களை தேடி, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ள வட்டி முதலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவாக்கோத்த சமரஹன் என்ற இடத்தில் தமக்கு சொந்தமான வீடு எரிக்கப்பட்டது மற்றும் அந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பில் கடந்த ஜுலை 7 ஆம் தேதி நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த வட்டி முதலை தேடப்பட்டு வருவதாக சரவாக் மாநில போலீஸ் தலைவர் முகமது அஸ்மான் அஹ்மத் சப்ரி தெரிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


