கடன் பெற்றவர்களின் வீட்டை எரிப்பதற்கும், சிவப்பு சாயம் வீச்சு நடத்துவதற்கும் கூலிப் பணமாக 1,500 வெள்ளியை வழங்கும் வேலையாட்களை தேடி, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ள வட்டி முதலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவாக்கோத்த சமரஹன் என்ற இடத்தில் தமக்கு சொந்தமான வீடு எரிக்கப்பட்டது மற்றும் அந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பில் கடந்த ஜுலை 7 ஆம் தேதி நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த வட்டி முதலை தேடப்பட்டு வருவதாக சரவாக் மாநில போலீஸ் தலைவர் முகமது அஸ்மான் அஹ்மத் சப்ரி தெரிவித்துள்ளார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


