Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூரில் நேற்று நிகழ்ந்த அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரி ஆர்.ஜி. தேவேந்திரன் நுரையீரல் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்டதை அவரின் சகோதரர் ஆர்.ஜி. நவீந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹெலிகாப்டருடன் கடலில் விழுந்த போது அவரின் உடலில் நீர் நுழைந்து, நுரையீரலைப் பாதித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தேவேந்திரன் இன்னமும் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாக்டீரியா தொற்று காரணமாக அவர் இன்னும் மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தாக அவரின் சகோதரர் நவீந்திரன் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது