Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதியின் சேவைக் காலம் நீடிக்கப்படுமா?
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதியின் சேவைக் காலம் நீடிக்கப்படுமா?

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதியயான துன் தெங்கு மைமுன் துவான் மாட், பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

நீதி பரிபாலத்தில் கூட்டரசு நீதிமன்ற நீதிகளாக இருக்கின்ற 6 நீதிபதிகள் மற்றும் 2 நீதித்துறை உயர் நிலை அதிகாரிகள் இவ்வாண்டில் பதவி ஓய்வு பெருகின்றனர். எனினும் அவர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெங்கு மைமுன் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து