May 28, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதியின் சேவைக் காலம் நீடிக்கப்படுமா?
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதியின் சேவைக் காலம் நீடிக்கப்படுமா?

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதியயான துன் தெங்கு மைமுன் துவான் மாட், பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

நீதி பரிபாலத்தில் கூட்டரசு நீதிமன்ற நீதிகளாக இருக்கின்ற 6 நீதிபதிகள் மற்றும் 2 நீதித்துறை உயர் நிலை அதிகாரிகள் இவ்வாண்டில் பதவி ஓய்வு பெருகின்றனர். எனினும் அவர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெங்கு மைமுன் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்