Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நாற்காலியினால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்
தற்போதைய செய்திகள்

நாற்காலியினால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Share:

கோல கிராய், ஆகஸ்ட்.06-

மகன் ஒருவர், தனது தந்தையை நாற்காலியினால் அடித்துக் கொன்ற சம்பவம், கிளந்தான், கோல கிராய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 74 வயதுடைய அந்த தந்தை சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.

தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த முதியவரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதியவரின் சடலம், சவப் பரிசோதனைக்காக கோல கிராய், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் உறுதிப்படுத்தினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்