Aug 2, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைப் பிறப்புச் சான்றிதழ் எடுக்க போலி திருமணச் சான்றிதழ்
தற்போதைய செய்திகள்

குழந்தைப் பிறப்புச் சான்றிதழ் எடுக்க போலி திருமணச் சான்றிதழ்

Share:

தனது குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது போலி திருமணச் சான்றிதழை சமர்ப்பித்தக் குற்றத்திற்காக ஜெரண்டட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஆடவர் ஒருவருக்கு ஆயிரத்து 800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 42 வயது கைருல் அன்வர் ஜைனி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் முகமது ஷா ரெசா நூர் அஸ்மான் இந்த தண்டனையை விதித்தார்.

அதனைச் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனையை அந்த ஆடவர் அனுபவிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் முகமது ஷா தீர்ப்பளித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு