Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மேலும் சில நபர்களை போலீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

மேலும் சில நபர்களை போலீஸ் தேடி வருகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14

கடந்த ஜுன் 17 ஆம் தேதி மக்கள் நடமாட்டம் மிகுந்த காஜாங் மெட்ரோ பிளாசா பேரங்காடி நகைக்கடையில், துப்பாக்கி முனையில் 32 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 முகமூடி கொள்ளையர்களில் ஒருவன், போலீசாரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ள வேளையில் இதர கொள்ளையகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேடப்பட்டு வரும் அந்த கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் இன்று தெரிவித்தார்.

காஜாங் அருகில் Silk நெடுஞ்சாலையில் சுங்கை பாலக் டோல் சாவடி அருகில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த கொள்ளையன் சூட்டு வீழ்த்தப்பட்டான்.

தங்கள் வசம் துப்பாக்கிகளை வைத்திருக்கும் அந்த கொள்ளைச் கும்பலை சேர்ந்த சந்தேகப் பேர்வழிகள், இன்னமும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை