Apr 2, 2026
Thisaigal NewsYouTube
தாயாரின் உறவினரை கத்தியால் குத்திய 14 வயது பெண் கைது
தற்போதைய செய்திகள்

தாயாரின் உறவினரை கத்தியால் குத்திய 14 வயது பெண் கைது

Share:

ஜன.4-

தனது தாயாரின் உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக சந்தேகிகப்படும் 14 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பினாங்கு, பிறை, ஜாலான் பிறையில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.

வயிற்றில் கத்திக்குத்துக் காயத்திற்கு ஆளான 35 வயது நபர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த இளம் பெண், தனது தாயாருடன் இருக்கப் போவதாக கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கும், உறவினருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அந்தப் பெண் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது என்று ஹெல்மி குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்