இன்று தொடங்கியுள்ள குறைந்த பெறுபவர்களுக்கு வழங்கவுள்ள இ-மடானி 100 வெள்ளிக்கான பண பட்டு வாடாவில் பொறுப்பற்ற நபர்களிடம் ஏமாறும் பொதுமக்களின் கவனக்குறைவிற்கு நிதி அமைச்சு பொறுப்பில்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..
ஓன்லைன் மோசடி செய்பர்களிடம் விழிப்பாக இருப்பதுடன் இ-மடானி க்ரெடிட் ரொக்கப்பண பட்டுவாடா வழங்குபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு நிதி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.








