Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக நுழைந்த ஆடவர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக நுழைந்த ஆடவர் பிடிபட்டார்

Share:

வீடமைப்புப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோகூர், கோத்தா திங்கி, பெஙெராங், செபானா கோவ் என்ற வீடமைப்புப்பகுதிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஆடவர் நுழைந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நபர் கோத்தா திங்கி, சுங்ஙை ரெங்கிட் என்ற இடத்தில் கைது செய்யப்ட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமூரா தெரிவித்தார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு