Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கடன் கொடுக்கும் நிறுவனங்களைப் பள்ளிகளில் அனுமதித்தது கிடையாது

Share:

நிபோங் திபால், பிப்.8-

ஆசிரியர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கல்வி அமைச்சு ஒரு போதும் பள்ளி வளாகங்களில் அனுமதித்தது கிடையாது என்று அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.

எனினும் அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சு ஆராயும் என்று அவர் விளக்கினார். ஒரு வேளை கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களைச் சந்திப்பதற்கு பள்ளி வளாகங்களில் நுழைந்து இருப்பார்களேயானார் அது கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் நடத்து இருக்காது. மாறாக, தனிநபர்கள் இதற்கு அனுமதி தந்து இருக்கக்கூடும் என்று அவர் விளக்கினார்

ஆசிரியர்களுக்கு கடன் கொடுப்பது தொடர்பில் நிதி ஆலோாசனை நிறுவனங்கள், பள்ளிகளில் ஆசிரியர்களுடன் விளக்கக் கூட்டங்களை நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் பட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

Related News

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்