Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கடன் கொடுக்கும் நிறுவனங்களைப் பள்ளிகளில் அனுமதித்தது கிடையாது

Share:

நிபோங் திபால், பிப்.8-

ஆசிரியர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கல்வி அமைச்சு ஒரு போதும் பள்ளி வளாகங்களில் அனுமதித்தது கிடையாது என்று அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.

எனினும் அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சு ஆராயும் என்று அவர் விளக்கினார். ஒரு வேளை கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களைச் சந்திப்பதற்கு பள்ளி வளாகங்களில் நுழைந்து இருப்பார்களேயானார் அது கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் நடத்து இருக்காது. மாறாக, தனிநபர்கள் இதற்கு அனுமதி தந்து இருக்கக்கூடும் என்று அவர் விளக்கினார்

ஆசிரியர்களுக்கு கடன் கொடுப்பது தொடர்பில் நிதி ஆலோாசனை நிறுவனங்கள், பள்ளிகளில் ஆசிரியர்களுடன் விளக்கக் கூட்டங்களை நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் பட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை