Aug 6, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரி பள்ளத்தாக்கில் விழுந்து, உயிரிழந்த இருவர் அடையாளம் காணப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரி பள்ளத்தாக்கில் விழுந்து, உயிரிழந்த இருவர் அடையாளம் காணப்பட்டனர்

Share:

ஜன.7-

கோலாலம்பூர்- காராக் நெஞ்சாலையின் 42.1 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் அருகில் டிரெய்லர் லோரி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த கோர விபத்தில் உயிரிழந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 40 வயது சம்சுல் யாக்கோப் மற்றும் 39 வயது நோராசுவாட் மொக்தார் என்று அவ்விருவரும் அடையாளம் கூறப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது