Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து எம்.பி.க்களுக்கும் ஸாஃப்ருல் நன்றி தெரிவித்துக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

அனைத்து எம்.பி.க்களுக்கும் ஸாஃப்ருல் நன்றி தெரிவித்துக் கொண்டார்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.01-

தாம் வகித்து வரும் அமைச்சர் பதவி நாளை டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஸாஃப்ருல், ஓர் அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் கடந்த 6 ஆண்டு காலமாக தமக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்.பி.க்களும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் இதுவே தமது கடைசி வருகை என்று ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு