Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மாவிற்கு வழங்கப்படவிருக்கும் இழப்பீடு: நீதிமன்றம் நாளை முடிவு செய்யும்
தற்போதைய செய்திகள்

ரோஸ்மாவிற்கு வழங்கப்படவிருக்கும் இழப்பீடு: நீதிமன்றம் நாளை முடிவு செய்யும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.07-

மாந்தீரிகச் சடங்கைக் கையாளும் சூனியக்காரி என்று தம்மை முத்திரைக் குத்தி, டிக் டோக்கில் பேசிய நபருக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் தொடுத்த மானநஷ்ட வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை இழப்பீடு குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

நாளை வீடியோ அமர்வின் நீதிபதி டத்தோ அஹ்மாட் ஷாஹிர் முகமட் சால்லே தீர்ப்பளிக்கவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர் ரோஸ்மாவிற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது