தற்போது பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில் உள்ள வசதி குறைந்த பள்ளிகளைச் சீரமைப்பது போன்ற சிறிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், மாவட்ட அலுவலகங்களுக்கு அல்லது பிற துறைகளுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கியுடனான விவாதத்தில், ஏழைப் பள்ளிகள், மோசமான மருத்துவமனைகள், கழிவறை பழுது போன்ற திட்டங்களை, ஏற்கெனவே நிறைய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை சுமக்க வேண்டியதில்லை என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


