Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ALOR GAJAH-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 360 பேராக உயர்வு
தற்போதைய செய்திகள்

ALOR GAJAH-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 360 பேராக உயர்வு

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 12-

மலாக்கா, அலோர் கஜா-வில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, 360 பேராக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் அம்மாவட்டத்திலுள்ள 6 துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக, மலாக்கா இயற்கை பேரிடர் மேலாண்மை செயற்குழு செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சுமார் 21 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துயர்துடைப்பு மையங்கள் தீவிரமாக செயல்பட்டுவருவதாக, அச்செயலகம் கூறியுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை