Mar 26, 2026
Thisaigal NewsYouTube
ALOR GAJAH-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 360 பேராக உயர்வு
தற்போதைய செய்திகள்

ALOR GAJAH-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 360 பேராக உயர்வு

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 12-

மலாக்கா, அலோர் கஜா-வில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, 360 பேராக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் அம்மாவட்டத்திலுள்ள 6 துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக, மலாக்கா இயற்கை பேரிடர் மேலாண்மை செயற்குழு செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சுமார் 21 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துயர்துடைப்பு மையங்கள் தீவிரமாக செயல்பட்டுவருவதாக, அச்செயலகம் கூறியுள்ளது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு