Mar 30, 2026
Thisaigal NewsYouTube
சீன நாட்டுப்பிரஜை கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

சீன நாட்டுப்பிரஜை கருகி மாண்டார்

Share:

மீரி, நவ.5-


மீரி, ஜாலான் கிராண்ட் பார்க் கில் உள்ள ஒரு மாடியைக்கொண்ட இரட்டை வீட்டில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கருகி மாண்டார்.

இது குறித்து, அதிகாலை 3.06 மணியளவில் அவசர அழைப்பைப்பெற்ற தீயணைப்புப்படையினர், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் பரவிய தீயை முழுமையாக ஒரு காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தப்பின்னர் வீட்டை சோதனையிட்ட போது அந்தப் பெண் கருகி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சரவா மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா பேச்சாளர் தெரிவித்தார்.

13 வயது யுவான் ரோஹான் என்ற சீனநாட்டு இளம் பெண்ணே இதில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

இத்தீச்சம்பவத்தில் அந்த இரட்டை வீடு, 70 விழுக்காடு அழிந்தது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது