Mar 18, 2026
Thisaigal NewsYouTube
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்
தற்போதைய செய்திகள்

திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்

Share:

சிப்பாங், நவம்பர்.01-

சிலாங்கூர், சிப்பாங், சாலாக் திங்கியில் சுமார் 6 ஹெக்டர் காட்டுப் பகுதியில் பரவிய தீக்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காரணம் என தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலையில் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர், தீயை இன்று காலை சுமார் 5 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத்துறையின் தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை