Nov 2, 2025
Thisaigal NewsYouTube
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்
தற்போதைய செய்திகள்

திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்

Share:

சிப்பாங், நவம்பர்.01-

சிலாங்கூர், சிப்பாங், சாலாக் திங்கியில் சுமார் 6 ஹெக்டர் காட்டுப் பகுதியில் பரவிய தீக்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காரணம் என தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலையில் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர், தீயை இன்று காலை சுமார் 5 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத்துறையின் தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.

Related News

கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!

கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!

இன்ஃபுளுவென்ஸா சம்பவங்கள் குறைந்துள்ளன

இன்ஃபுளுவென்ஸா சம்பவங்கள் குறைந்துள்ளன

தப்பிக்கும் முயற்சியில் "ஸ்பைடர்மேன்" ஆன சட்டவிரோதக் குடியேறி! அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அசாத்தியச் சாகசம்!

தப்பிக்கும் முயற்சியில் "ஸ்பைடர்மேன்" ஆன சட்டவிரோதக் குடியேறி! அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அசாத்தியச் சாகசம்!

கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

வட கிழக்கு பருவ நிலையை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் படையும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

வட கிழக்கு பருவ நிலையை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் படையும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது