Jul 1, 2026
Thisaigal NewsYouTube
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்
தற்போதைய செய்திகள்

திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்

Share:

சிப்பாங், நவம்பர்.01-

சிலாங்கூர், சிப்பாங், சாலாக் திங்கியில் சுமார் 6 ஹெக்டர் காட்டுப் பகுதியில் பரவிய தீக்கு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காரணம் என தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலையில் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர், தீயை இன்று காலை சுமார் 5 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத்துறையின் தலைமை இயக்குனர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி