Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தற்போதைய செய்திகள்

ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Share:

டிச. 29-

Kedah Darul Aman (KDA) FC கால்பந்து விளையாட்டாளர்கள் ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களில் ஒரு விளையாட்டாளரான Muhammad Irfan Zakaria இன் மனைவி என நம்பப்படும் மாது ஒருவர் இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். கிளப்பில் நிதி இல்லை என்றால், கிளப்பை மூடிவிடலாம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது புதிய பிரச்சனை அல்ல. இதற்கு முன்பும் விளையாட்டாளர்கள் ஊதிய பிரச்சனை காரணமாக பயிற்சிகளையும் போட்டிகளையும் புறக்கணித்துள்ளனர். இந்த நிதி நெருக்கடி அணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிதிப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், KDA FC சூப்பர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. சமீபத்தில் PENANG FC ஐ வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலும் MFL Challenge கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அணி வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளப் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ரசிகர்களும் வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது