Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேரா சுல்தானைக் கட்டியணைக்க முயற்சித்தப் பெண்ணுக்கு 3 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தானைக் கட்டியணைக்க முயற்சித்தப் பெண்ணுக்கு 3 நாள் தடுப்புக் காவல்

Share:

ஈப்போ, செப்டம்பர்.01-

சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவைக் கட்டியணைக்க முயற்சித்தப் பெண்ணை 3 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பெண், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.

நேற்று ஈப்போவில் பேரா மாநில அளவில் நடைபெற்ற நாட்டின் 68 ஆவது சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வில் பேரா மாநில கீதம் பாடப்பட்டுக் கொண்டிருந்த போது, பிரமுகர் நின்றிருந்த முதல் வரிசையில் ஊடுருவிய 41 வயது பெண், பேரா சுல்தானைக் கட்டியணைக்க முயற்சித்த போது, மெய்க்காவலர்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு