Mar 11, 2026
Thisaigal NewsYouTube
திருவாசக முற்றோதல் பெருவிழா
தற்போதைய செய்திகள்

திருவாசக முற்றோதல் பெருவிழா

Share:

பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.00 மணி தொடங்கி மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பெருவிழாவில் கோலாலம்பூர் சிலாங்கூர், மலாக்கா மற்றும் பஹாங் மாநிலத்தைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த முற்றோதல் விழாவில் மாணிக்க வாசகர் பெருமான் அருளிச்செய்த 658 திருவாசகப் பாடல்கள் இசை கச்சேரியோடு முழுவதுமாகப் பாடப்பட்டது.

திருவீதி உலா

உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மாலை 5.00 மணி அளவில் நிறைவை நாடியது.

இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோயில் நிர்வாகத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு