Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? ஆராயப்படுகிறது

Share:

ஈப்போ, அக்டோபர்.02-

பத்துகேவ்ஸ் காட்டுப் பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தனது நண்பரைத் துப்பாக்கினால் சுட்டு மரணம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 4 நபர்கள், வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா ? என்பது குறித்து போலீசார் ஆராய்ந்து வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் தெரிவித்தார்.

மரணமடைந்த தங்கள் நண்பரின் சடலத்தை பத்துகேவ்ஸிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் பேரா, பாகான் செராய் அருகில் செமங்கோல், கம்போங் செலாமாட் என்ற கிராமத்தில் சாலையோரத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்றது தொடர்பில் அந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஒருவர், உயிரிழந்த நபரின் மைத்துனன் ஆவார். நால்வரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்