Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் 13 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சோதனையில் 13 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலன் - னில் உள்ள அலுவல கட்டிடத்தில் மேற்கொண்ட திடீ‌ர் சோதனையில் வாடிக்கையாளர்களின் சேவை அதிகாரிகளாக பணியாற்றும் 13 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.15 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 4 வளாக மேலாளர்கள், 37 வாடிக்கையாளர்கள், 33 பணிப்புரிபவர்கள் உட்பட 13 வெளிநாட்டு பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டன.

இதில் மேலும் 26 க்கும் 60 க்கும் உட்பட்ட மேலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா அறிவித்தார்.

முறையான ஆவணங்கள் இல்லாத குற்றத்திற்காக அந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நூர் டெல்ஹான் மேலும் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து