Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ​தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு மாநில​ங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு கூடுதலான நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பேராவில் ​​மூன்று மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் நிவாரண மைங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹிலிர் பேராக், கிரியான், கிந்தா ஆகிய ​மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கெடாவில் வெள்ளத்தினால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ள நிர்வாக மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு