Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரண்மனையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அரண்மனையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

Share:

சனிக்கிழமை நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரண்மனைகளில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு சில தரப்பினர் மாநில அரண்மனைகளில் வெளி வளாகத்தில் குவியக்கூடிய சாத்தியம் இருப்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

இதேபோன்று மாநில அரசாங்க கட்டடட்ஙகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

நள்ளிரவு நேரத்தில் அரண்மனை வளாகத்தின் வெளியே மக்கள் குழுமியிருப்பது, இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்க இயலாது என்று ஐ.ஜி.பி. தெளிவுபடுத்தினார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்