Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அரண்மனையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அரண்மனையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

Share:

சனிக்கிழமை நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரண்மனைகளில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு சில தரப்பினர் மாநில அரண்மனைகளில் வெளி வளாகத்தில் குவியக்கூடிய சாத்தியம் இருப்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

இதேபோன்று மாநில அரசாங்க கட்டடட்ஙகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

நள்ளிரவு நேரத்தில் அரண்மனை வளாகத்தின் வெளியே மக்கள் குழுமியிருப்பது, இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்க இயலாது என்று ஐ.ஜி.பி. தெளிவுபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!