Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இருக்கை வார் பட்டை அணிவது விரைவில் கட்டாயமாக்கப்படும் - ஜேபிஜே அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இருக்கை வார் பட்டை அணிவது விரைவில் கட்டாயமாக்கப்படும் - ஜேபிஜே அறிவிப்பு!

Share:

புற்றாஜெயா, செப்டம்பர்.11-

நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் வாகன ஓட்டுநர்களும், பயணிகளும் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அறிவித்துள்ளது.

இது குறித்து ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறுகையில், தற்போது இருக்கை வார்ப்பட்டை குறித்து ‘Klik Sebelum Gerak’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அதன் பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில், இருக்கை வார்ப்பட்டை அணிவது குறித்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து