Jul 3, 2026
Thisaigal NewsYouTube
இருக்கை வார் பட்டை அணிவது விரைவில் கட்டாயமாக்கப்படும் - ஜேபிஜே அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இருக்கை வார் பட்டை அணிவது விரைவில் கட்டாயமாக்கப்படும் - ஜேபிஜே அறிவிப்பு!

Share:

புற்றாஜெயா, செப்டம்பர்.11-

நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் வாகன ஓட்டுநர்களும், பயணிகளும் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அறிவித்துள்ளது.

இது குறித்து ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறுகையில், தற்போது இருக்கை வார்ப்பட்டை குறித்து ‘Klik Sebelum Gerak’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அதன் பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில், இருக்கை வார்ப்பட்டை அணிவது குறித்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்