Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து – கம்போடியா பேச்சு வார்த்தை வியாழக்கிழமை முடிவடையும்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா பேச்சு வார்த்தை வியாழக்கிழமை முடிவடையும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-

தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக நடத்தி வரும் பேச்சு வார்த்தை வரும் வியாழக்கிழமை நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளில் இராணுவத் தலைவர்கள் குறிப்பாக தளபதிகள், மலேசிய இராணுவ தளபதி ஒருங்கிணைத்து இருக்கும் சந்திப்புக்கு ஏற்ப கோலாலம்பூரில் தங்கள் பேச்சு வார்த்தையை நடத்துவார்கள் என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெறுவதற்கு முன்னதாக சில முக்கியமான அம்சங்கள் குறித்து தளபதிகள் முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆசியான் கூட்டமைப்பின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்