Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புடி மதானி ரோன்95 மானியத் திட்டம்: இன்று முதல் 3 லட்சம் இராணுவம், காவல்துறை பணியாளர்கள் பயனடைகின்றனர்!
தற்போதைய செய்திகள்

புடி மதானி ரோன்95 மானியத் திட்டம்: இன்று முதல் 3 லட்சம் இராணுவம், காவல்துறை பணியாளர்கள் பயனடைகின்றனர்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

இன்று செப்டம்பர் 27 முதல், புடி மடானி ரோன் 95 திட்டத்தின் கீழ், சுமார் 3 லட்சம் இராணுவத்தினரும், காவல்துறையினரும் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுகள் வீதம் மானிய விலை பெட்ரோலைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நடப்புச் சந்தை விலையில், லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசாக இருக்கும் ரோன் 95 இரக பெட்றோலைக் கட்டம் கட்டமாக மக்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், முதற்கட்டமாக இன்று முதல் இராணுவத்தினரும், காவல்துறையினரும் மானிய விலையில் பெறத் தொடங்கியுள்ளனர்.

அடுத்தக் கட்டமாக வரும் செப்டம்பர் 28 முதல் B40 பிரிவைச் சேர்ந்த மக்களும், செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் சுமார் 16 மில்லியன் மலேசியர்கள் இம்மானிய விலைத் திட்டத்தில் பயனடையவுள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்