Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது
தற்போதைய செய்திகள்

பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது

Share:

பேரங்காடியில் பணியாற்றும் 25 வயது பெண் ஊழியர் முன்னிலையில், 55 வயது நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராக், கெரிக் பகுதியில் உள்ள பல்நோக்கு பேரங்காடியில் நேற்று பிற்பகல் மதியம் 3:33 மணியளவில் நடந்த இந்தச் செயலைத் தனது அலைபேசியில் படம்பிடித்த அந்தப் பெண், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் வேலையில்லாதவர் என்றும், அவர் இதற்கு முன் மனநல சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது அவர் மீது அநாகரீகமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை