Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது
தற்போதைய செய்திகள்

பல்நோக்கு பேரங்காடியில் பெண்ணிடம் சில்மிஷம்: நபர் கைது

Share:

பேரங்காடியில் பணியாற்றும் 25 வயது பெண் ஊழியர் முன்னிலையில், 55 வயது நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராக், கெரிக் பகுதியில் உள்ள பல்நோக்கு பேரங்காடியில் நேற்று பிற்பகல் மதியம் 3:33 மணியளவில் நடந்த இந்தச் செயலைத் தனது அலைபேசியில் படம்பிடித்த அந்தப் பெண், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் வேலையில்லாதவர் என்றும், அவர் இதற்கு முன் மனநல சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது அவர் மீது அநாகரீகமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

கோலாலம்பூர்: பொறாமையால் விபரீதம் - முன்னாள் மனைவியைக் குத்திக் கொன்ற மியான்மர் ஆடவர்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ராணுவ அதிகாரி 5 நாள் போலீஸ் காவலில்

128 மில்லியன்  ரிங்கிட்  சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

128 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: தொழிலதிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

 பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை

பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை