Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளை எரித்ததாக மாது மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளை எரித்ததாக மாது மீது குற்றச்சாட்டு

Share:

தைப்பிங், டிச.


தவணைப் பணத்தை செலத்தாததால், இழுக்க வந்த தனது மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டதாக மாது ஒருவர் தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

43 வயது ரபிடா ஜைனுல் அபிடின் என்ற அந்த மாது, நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தைப்பிங், பொக்கோக் அஸாம், ஜாலான் மஸ்ஜிட்டில் அந்த மாது இக்குற்றத்தைப்புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 7 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக அந்த மாதுவிற்கு எதி ரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த மாது ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 14 ஆம் தேதி தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்