Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

நாட்டில் பருவமழை மாற்றம், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலம், முடிவடைந்த நிலையில் பருவமழை மாற்றம் தொடங்குகிறது.

இந்த பருவமலை மாற்றக் கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமானக் காற்றை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலை இடியுடன் கூடிய மழை உருவாக வழிவகுக்கும். அது குறுகிய காலத்தில், குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அதிக மழை மற்றும் பலத்த காற்றுடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மேற்கிலும் இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்