Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

நாட்டில் பருவமழை மாற்றம், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலம், முடிவடைந்த நிலையில் பருவமழை மாற்றம் தொடங்குகிறது.

இந்த பருவமலை மாற்றக் கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமானக் காற்றை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலை இடியுடன் கூடிய மழை உருவாக வழிவகுக்கும். அது குறுகிய காலத்தில், குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அதிக மழை மற்றும் பலத்த காற்றுடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மேற்கிலும் இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து