Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

பருவமழை மாற்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

நாட்டில் பருவமழை மாற்றம், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலம், முடிவடைந்த நிலையில் பருவமழை மாற்றம் தொடங்குகிறது.

இந்த பருவமலை மாற்றக் கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமானக் காற்றை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலை இடியுடன் கூடிய மழை உருவாக வழிவகுக்கும். அது குறுகிய காலத்தில், குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அதிக மழை மற்றும் பலத்த காற்றுடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மேற்கிலும் இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" – இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்