Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்

Share:

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பிளவுப்படாத ஆதரவை நல்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

பேரா, புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்​பினரான சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் என்ற அந்த எம்.பி. பிரதமர் அன்வாரின் அரசாங்கத்தற்கு முழு ஆதரவு நல்குவதாக தெரிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங் எம்.பி.தனது ஆதரவை தெரிவித்து இருப்பது மூலம் பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தற்கு ஆதரவு தெரிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் பெர்சத்து கட்சி​யை சேர்ந்த ஐந்தாவது எம்.பி.யாக சையத் அபு ஹுசின் ஹபீஸ் விளங்குகிறார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன