Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்

Share:

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பிளவுப்படாத ஆதரவை நல்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

பேரா, புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்​பினரான சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் என்ற அந்த எம்.பி. பிரதமர் அன்வாரின் அரசாங்கத்தற்கு முழு ஆதரவு நல்குவதாக தெரிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங் எம்.பி.தனது ஆதரவை தெரிவித்து இருப்பது மூலம் பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தற்கு ஆதரவு தெரிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் பெர்சத்து கட்சி​யை சேர்ந்த ஐந்தாவது எம்.பி.யாக சையத் அபு ஹுசின் ஹபீஸ் விளங்குகிறார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்