ஜோர்ஜ் டவுன்,ஜன.4
பினாங்கு மாநிலத்தில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தடையில் சம்பந்தப்பட்டுள்ள பெரும்பாலான வாடிக்கையாளகள் பினாங்கில் உள்ள தொழிற்சாலைகளாகும் என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ ஶ்ரீ லீ தியொங் லி தெரிவித்துள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு


