May 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10 ஆம் தேதி குடிநீர் தடை
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10 ஆம் தேதி குடிநீர் தடை

Share:

ஜோர்ஜ் டவுன்,ஜன.4
பினாங்கு மாநிலத்தில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தடையில் சம்பந்தப்பட்டுள்ள பெரும்பாலான வாடிக்கையாளகள் பினாங்கில் உள்ள தொழிற்சாலைகளாகும் என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ ஶ்ரீ லீ தியொங் லி தெரிவித்துள்ளார்.

Related News