ஜோர்ஜ் டவுன்,ஜன.4
பினாங்கு மாநிலத்தில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தடையில் சம்பந்தப்பட்டுள்ள பெரும்பாலான வாடிக்கையாளகள் பினாங்கில் உள்ள தொழிற்சாலைகளாகும் என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ ஶ்ரீ லீ தியொங் லி தெரிவித்துள்ளார்.

Related News

ஜூன் 1 முதல் சமூக ஊடகக் கணக்குகளுக்கு வயது சரிபார்ப்பு கட்டாயம்: அரசாங்கம் நடவடிக்கை

548 மில்லியன் ரிங்கிட் சொத்து விவகாரம்: கோலாலம்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எஸ்பிஆர்எம் மேல்முறையீடு

மலேசியாவின் மிக நீளமான நதிப் பாலம் இன்று போக்குவரத்துக்குத் திறப்ப

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் அன்வார் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு

1 லட்சத்து 69,000-க்கும் மேற்பட்ட எஸ்பிஎம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு


